Saturday 30 May 2015

ரமலானை வரவேற்ப்போம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்