Saturday 30 May 2015

புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 30.05.2015  அன்று பூபாலன் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து 

1. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

2. அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும்

3. மனிதனுக்கேற்ற மார்க்கம் 

என்ற புத்தகங்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்