Saturday 30 May 2015

புதிய ஜும்ஆ ஆரம்பம் _யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  யாசின்பாபு நகர் கிளையில் 29.05.2015  அன்று நபி வழி அடிப்படையில் புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது.. சகோ.
ஜமால் உஸ்மானி
அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.. 
 

... அல்ஹம்துலில்லாஹ் ...