Monday 18 May 2015

"என்னை கவர்ந்த ஏகத்துவம்" செரங்காடு கிளை பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 17.05.2015 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
சகோ.குல்ஜார்நுக்மான்  அவர்கள்  கோடை வெப்பமும் கொளுத்தும் நரகமும்,  எனும் தலைப்பிலும்,   
சகோ.அபூபக்கர் சஆதி அவர்கள் "என்னை கவர்ந்த ஏகத்துவம்" எனும் தலைப்பிலும்  உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்..