Monday 18 May 2015

2பிறமதசகோதரர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18/05/2015 அன்று 2பிறமதசகோதரர் களுக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி தனி நபர் தாவா செய்யப்பட்டது