Tuesday 10 February 2015

" குர்ஆனோடு தொடர்பு " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " குர்ஆனோடு தொடர்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்