Tuesday 10 February 2015

(4) மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வெள்ளிங்கிரி குடும்பத்தார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 09.02.2015 அன்று சகோதரர்.வெள்ளிங்கிரி தமது குடும்பத்துடன்  தூய இஸ்லாத்தை ஏற்று தமது பெயர்களை  வெள்ளிங்கிரி – அப்துல் மாலிக் ஆகவும், அமுதா-ஆயிஷா பாத்திமா ஆகவும்,ஜீவகிரி-சாமிரா பானு  ஆகவும், சூரியகிரி-ஆமிரா பானு ஆகவும், பெயரை மாற்றிக்கொண்டனர்.
கிளை நிர்வாகிகள் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை விசயங்களை தெரிவித்தனர்..

அல்ஹம்துலில்லாஹ்...