Tuesday 10 February 2015

"நற்பண்புகளுடன் வாழ்வோம்" _காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 09.02.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "நற்பண்புகளுடன் வாழ்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...