Monday 5 January 2015

உயிர்களைக்கைப்பற்றும்வானவர்கள் _ மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

  
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 04.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள்  165.உயிர்களைக் கைப்பற்றும்வானவர்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...