Monday 5 January 2015

"மார்க்கப்பணியில் பெண்களின் பங்கு" _பெரியகடை வீதி கிளைபெண்களுக்கான தர்பியா


திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 04.01.2015 அன்று பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது. 
இதில்,  சகோதரி. குர்ஷித் பானு ஆலிமா அவர்கள்  "தொழுகையின் முக்கியத்துவம்' எனும் தலைப்பிலும்,



சகோதரர். அஹமது கபீர் அவர்கள் "மார்க்கப்பணியில் பெண்களின் பங்கு" எனும்  தலைப்பிலும் உரை நிகழ்த்தி பயிற்சி வகுப்பு நடத்தினார்கள் 
அல்ஹம்துலில்லாஹ்....