Monday 5 January 2015

“நாங்கள் சொல்வது என்ன ? “_வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக
4-1-2015 அன்று   வடுகன்காளிபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் “நாங்கள் சொல்வது என்ன ? “ என்ற தலைப்பில் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றிய பயானை செல்போன் மூலமாக மைக்கை வைத்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் அதிகமான பொது மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்