Friday 24 October 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘‘இறையச்சம்” என்ற தலைப்பில் சகோ. அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...