Friday 24 October 2014

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை....

திருப்பூர் மாவட்டம்கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/10/14 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. அன்சர்கான் அவர்கள் தீவிரவாதத்தை இஸ்லாம் போதித்கிறதா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...