Friday 24 October 2014

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   21-10-2014 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு முஸ்லிம்கள் தீவிர வாதத்திற்கு எதிரானவர்கள் என்பது அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹ
ம்துலில்லாஹ்....