Saturday 27 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சர்பாக 23-09-14 அன்று  ஈஸ்வரி எனும் பிற மத சகோதரிக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குறிப்பு : ஃபோட்டோ எடுக்க மறுத்துவிட்டதால் ஃபோட்டோ எடுக்க இயலவில்லை.