Saturday 27 September 2014

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று செல்வராஜ் எனும் சகோதரருக்கு  மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகமும், கலைமணி எனும் பிற மத சகோதரிக்கு "குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை” புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..