Saturday 27 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 2 யூனிட் இரத்தம் தானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று ஜோதிமணி எனும் பிற மத சகோதரிக்கு A+ இரத்தம் ஒரு யூனிட்டும், தெய்வானை எனும் சகோதரிக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...