Saturday 27 September 2014

மங்கலம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-9-2014 அன்று  மக்ரிபிற்குப் பின் ஜகரிய்யா காமோண்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...