Thursday 18 September 2014

பெண்கள் பயான் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 14.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லிமா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹ்ம்துலில்லாஹ்...