Thursday 18 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அர்ஷத் அவர்கள் அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..