Thursday 18 September 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.யூசுஃப் அவர்கள் அல்லாஹ் இயலாதவனா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...