Thursday 25 September 2014

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...