Thursday 25 September 2014

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 20-09-14 அன்று சண்முகம் என்ற பிற மத சகோதரருக்கு மணிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...