Thursday 25 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 20-09-14 அன்று சரவணன் என்ற பிற மத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...