Wednesday 3 September 2014

குர்ஆன் வகுப்பு - யாஸின் பாபு நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 02.09.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. தீன்  அவர்கள் பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...