Wednesday 3 September 2014

செயல் வீரர்கள் கூட்டம் - ஆர்.பி.நகர் கிளையில்....

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி. நகர் கிளை சார்பாக 02.09.14  அன்று மாவட்ட நிர்வாகிகள் சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. ஷேக் ஃபரீத் ஆகியோரின் முன்னிலையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சியில் நடந்து முடிந்த  மாநில செயற்குழு முடிவுகள் குறித்தும், கிளையின் வருங்கால செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..