Wednesday 3 September 2014

பெண்கள் பயான் - பெரிய கடைவீதி கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ரஹமத்துன்னிசா அவர்கள் அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...