Wednesday 27 August 2014

பெரிய கடை வீதி கிளை சார்பாக பெண்கள்

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லீமா  அவர்கள் இணைவைப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..