Wednesday 27 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ...



திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 27.08.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் மரணம் முதல் மறுமை வரை  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...