Wednesday 27 August 2014

இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை சார்பாக கடந்த 20.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், வரதட்சணை ஓர் வன்கொடுமை தலைப்பில் இரு இடங்களில் சகோ. பஷீர் அலி மற்றும் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...