Friday 8 August 2014

மாவட்டம் சார்பாக மத்திய அரசை கண்டிக்கும் 500 போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 01.08.14 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசுடன் தொடர்பை முறித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் மொத்தம் 500 போஸ்டர்கள்  அச்சடித்து மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...