Friday 8 August 2014

மத்திய அரசை கண்டித்து 50 போஸ்டர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 06.08.2014 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக  பொது இடங்களில்  50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்...