Friday 11 July 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 11.07.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், இறைவன் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்யலாமா?  என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...