Friday 11 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 10.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 10.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. அப்துல்லாஹ் அவர்கள் பிரார்த்தனை  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...