Friday 11 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 09.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.07.2014 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "திருகுர்ஆனின் சிறப்பு"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...