Tuesday 8 July 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 08.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயில் அவர்கள் ஈஸா நபியின் பிறப்பு என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..