Tuesday 8 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 07.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.07.2014 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  இரவு பயான்     நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "நஷ்டவாளி  யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..