Tuesday 8 July 2014

ரமளான் இரவு பயான் _ நல்லூர் கிளை - 07.07.14

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 07.07.14 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் (MISC) அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..