Saturday 14 June 2014

"ஜக்ரியாவின் பிரார்த்தனை" _S.V.காலனிகிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனிகிளையின் சார்பாக 13.06.2014 அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "ஜக்ரியாவின் பிரார்த்தனை" எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.