Saturday 14 June 2014

"உயிரினும் மேலான நபிகள் நாயகம்(ஸல்)" _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆண்டியகவுண்டனூர் கிளை  சார்பாக 14.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "உயிரினும் மேலான  நபிகள் நாயகம்(ஸல்)" எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.