Saturday 14 June 2014

பிறமத சகோதரி.கிருஷ்ணவேணி க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.06.2014 அன்று பிறமத சகோதரி. கிருஷ்ணவேணிஅவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.