Wednesday 18 June 2014

"ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" தர்பியா நிகழ்ச்சியில் அனுப்பர்பாளையம் கிளை சகோதரர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்
கிளை சார்பில் 
S.V. காலனி கிளையில் 15.06.2014 அன்று சகோதரர் H.M.அஹமதுகபீர்   அவர்கள் "ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்"  எனும்



தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கி நடைபெற்ற     தர்பியா நிகழ்ச்சியில் 8 சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்..