Wednesday 18 June 2014

"பராஅத்தும் பித்அத்தும்" 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் _மங்கலம் கோல்டன்டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன்டவர் கிளை சார்பாக கடந்த 13-06-2014 அன்று 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபீக் அவர்கள் "பராஅத்தும் பித்அத்தும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...
அல்ஹம்துலில்லாஹ்..