Wednesday 18 June 2014

வளசான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா – தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 16.06.2014 அன்று பிறசமய சகோதரர். "வளசான்"(கொத்தனார்)  அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.