Wednesday 18 June 2014

"ரமலான் நோன்பு தரும் படிப்பினை" _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 17.06.2014 அன்று காயிதே மில்லத் வீதி  பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. சதாம்உசேன் அவர்கள் "ரமலான் நோன்பு தரும் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...