Thursday 12 June 2014

"மகத்தான மாமனிதர்" _கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 08.06.2014 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  சகோதரர். H.M அஹ்மது கபீர் அவர்கள் "தற்கொலைகளும் ஜனாசா தொழுகையும்"எனும் தலைப்பிலும்,
சகோதரர். K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் "மகத்தான மாமனிதர்"எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.