Thursday 12 June 2014

"பராஅத் இரவு" _பெரியகடைவீதி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09.06.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. பசீர்  அவர்கள் "பராஅத் இரவு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...