Wednesday 11 June 2014

"இஸ்லாத்தில் இல்லாத பராஅத்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. சதாம்உசேன் அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத  பராஅத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....