Wednesday 11 June 2014

"பித்அத்தும் பராஅத்தும்" _வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 10.06.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. யாசர் அவர்கள்  "பித்அத்தும் பராஅத்தும்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....