Wednesday 11 June 2014

"மறுமை சிந்தனை" _யாஸின் பாபு நகர்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாஸின் பாபு நகர்  கிளையின் சார்பாக 08.06.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "மறுமை சிந்தனை"  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...